- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி



வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.
மணப்பாறையை அடுத்த கொட்டபட்டி அருகே வாகனம் மோதி 45 வயதுமதிக்க தக்க ஒருவர் இறந்து கிடந்தார். இது தொடர்பாக மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? அவர் மீது மோதிய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் வையம்பட்டி ரெயில் நிலையத்துக்கும், செட்டியாப்பட்டி ரெயில் நிலையத்துக்கும் இடையே ரெயில்வே தண்டவாளத்தில் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் பச்சைநிற டிரவுசர், பச்சை நிறத்தில் அரை கை சட்டை அணிந்து இருந்த சுமார் 55 வயது மதிக்கத்தக்க அந்த நபர் யார்?. எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. நேற்று காலை அந்த வழியாக சென்ற ரெயில் மோதி அவர் இறந்து இருக்கலாம் என தெரியவந்தது. இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire