மது விற்ற 2 பேர் கைது


மது விற்ற 2 பேர் கைது
x

மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

தோகைமலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போத்துராவுத்தன் பட்டியை சேர்ந்த குமார் (வயது 32) என்பவர் தனது வீட்டின் பின்புறமாகவும், அ.உடையாப்பட்டியை சேர்ந்த தங்கவேல் மனைவி மாரியாயி (45) தனது பெட்டிக்கடையிலும் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து குமார், மாரியாயியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story