- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தொழிலாளியை தாக்கிய 2 வாலிபர்கள் கைது



தொழிலாளியை தாக்கிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆவூர்:
விராலிமலை ஒன்றியம், மண்டையூர் திருமயத்தான்காடு பகுதியை சேர்ந்த சங்கிலிமுத்துவின் மகன் முருகேசன்(வயது 29). இவர் மண்டையூர் சாலை பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முருகேசன் நேற்று முன்தினம் இரவு நேர பணிக்காக தொழிற்சாலை முன்பு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த செப்பிளாந்தோப்பு பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரனின் மகன் கார்த்தி(22), சக்திவேலின் மகன் செல்வம்(22) மற்றும் அதே ஊரைச்சேர்ந்த ஜீவா ஆகிய மூன்று பேரும் முருகேசனிடம் தகாத வார்த்தைகளால் பேசி தகராறு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து 3 பேரும் சேர்ந்து முருகேசனை தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் மண்டையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்குப்பதிவு செய்து கார்த்தி, செல்வம் ஆகியோரை நேற்று கைது செய்தார். பின்னர் அவர்களை கீரனூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தார். மேலும் தப்பியோடிய ஜீவாவை போலீசார் தேடி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire