- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வணிகர்கள் வருமானவரி பதிவு செய்ய தயங்கினால் நாட்டின் பொருளாதாரம் எப்படி உயரும் நிர்மலா சீதாராமன் கேள்வி

x
தினத்தந்தி 9 July 2017 8:00 AM GMT (Updated: 2017-07-09T13:30:14+05:30)


வணிகர்கள் வருமானவரி பதிவு செய்ய தயங்கினால் நாட்டின் பொருளாதாரம் எப்படி உயரும் என கேள்வி எழுப்பினார்.
சென்னை,
நாடு முழுவதும் ஒரே வரி என்ற சரக்கு மற்றும் சேவை வரி ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
இந்த நிலையில் ஜிஎஸ்டி குறித்து மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
இட்லி மாவு, செங்கல் உற்பத்தி, தீப்பெட்டி தயாரிப்பு உள்ளிட்டவைகளுக்கு வரி விலக்கு, வரி குறைப்பு குறைத்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்.
அரசு வருமானத்தை அதிகரிக்க ஜிஎஸ்டி அமல்படுத்தப்படவில்லை. மாநில அமைச்சர்களிடம் கலந்து ஆலோசனை செய்த பின் தான் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது.
ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு விற்கப்படும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி உண்டு. தமிழக தொழில்துறை நலன்களையும் கருத்தில் கொண்டு தான் ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டது.
வணிகர்கள் வருமானவரி பதிவு செய்ய தயங்கினால் நாட்டின் பொருளாதாரம் எப்படி உயரும் என கேள்வி எழுப்பினார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire