ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜர்
தினத்தந்தி 2 Jun 2018 5:28 AM GMT (Updated: 2 Jun 2018 5:37 AM GMT)
Text Sizeஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். #Jayalalithaa #Deepak
சென்னை
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். குறுக்கு விசாரணைக்காக ஜெயலலிதாவின் தனிச்செயலராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி ராமலிங்கம் மற்றும் சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயனும் ஆஜராகி உள்ளனர். சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்கின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire