- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
உயர்கல்வி நிதி ஒதுக்கீடு ரத்து பற்றி மத்திய அரசிடம் அறிக்கை தரப்படும் அமைச்சர் பதில்

x
தினத்தந்தி 4 July 2018 6:44 AM GMT (Updated: 2018-07-04T12:16:20+05:30)


உயர்கல்வி நிதி ஒதுக்கீடு ரத்து பற்றி மத்திய அரசிடம் அறிக்கை தரப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் விளக்கம் அளித்தார். #MKStalin #KPAnbazakan
சென்னை
மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்காமல் உயர்கல்வி ஆணையத்தை அமைக்கக் கூடாது என முதல்வர் வலியுறுத்த வேண்டும் என சட்டபேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
இதற்கு பதில் அளித்த உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் கூறும் போது பல்கலைக்கழக மானியக்குழு மூலம் பெற்று வந்த உரிமை பறிபோகாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்கும் என கூறினார்.
வரும் 7-ம் தேதிக்குள் தமிழக அரசின் கருத்தை, மத்திய அரசிடம் தாக்கல் செய்வோம். முதல்வருடன் ஆலோசித்து மத்திய அரசுக்கு ஜூலை 7ம் தேதி அறிக்கை தரப்படும் என அவர் கூறியுள்ளார். என கூறினார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire