உயர்கல்வி நிதி ஒதுக்கீடு ரத்து பற்றி மத்திய அரசிடம் அறிக்கை தரப்படும் அமைச்சர் பதில்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு ரத்து பற்றி மத்திய அரசிடம் அறிக்கை தரப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் விளக்கம் அளித்தார். #MKStalin #KPAnbazakan
சென்னை
மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்காமல் உயர்கல்வி ஆணையத்தை அமைக்கக் கூடாது என முதல்வர் வலியுறுத்த வேண்டும் என சட்டபேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
இதற்கு பதில் அளித்த உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் கூறும் போது பல்கலைக்கழக மானியக்குழு மூலம் பெற்று வந்த உரிமை பறிபோகாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்கும் என கூறினார்.
வரும் 7-ம் தேதிக்குள் தமிழக அரசின் கருத்தை, மத்திய அரசிடம் தாக்கல் செய்வோம். முதல்வருடன் ஆலோசித்து மத்திய அரசுக்கு ஜூலை 7ம் தேதி அறிக்கை தரப்படும் என அவர் கூறியுள்ளார். என கூறினார்.
Related Tags :
Next Story