- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நெல்லின் குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு 2 ஆயிரத்து 310 ரூபாயாக உயர்த்த வேண்டும் - ஸ்டாலின்

x
தினத்தந்தி 6 July 2018 12:26 PM GMT (Updated: 2018-07-06T17:56:05+05:30)


நெல்லின் குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு 2 ஆயிரத்து 310 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். #Stalin #CentralGovernment
சென்னை,
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.200 உயர்த்த மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
இந்தநிலையில் இது குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
4 வருடங்களாக விவசாயிகள் நலன் குறித்தும், பிரச்சினை குறித்தும் கவலை கொள்ளாத மத்திய அரசு, தற்போது கபட நாடகமாடுகிறது. மத்திய அரசின் கபட நாடகத்தை டெல்லி சென்று போராடிய தமிழக விவசாயிகள் துல்லியமாக அறிந்து வைத்திருக்கிறார்கள்.
உயர்ந்து வரும் இடுபொருள்களின் விலை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்.
மேலும், ஒரு குவிண்டால் நெல்லுக்கு 2 ஆயிரத்து 310 ரூபாய் கிடைக்கும் அளவிற்காவது குறைந்த பட்ச ஆதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும்.
என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire