- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கிராமப்புற குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு தற்போது அதிகரித்து வருகிறது - வெங்கய்யா நாயுடு கவலை

x
தினத்தந்தி 7 July 2018 11:51 AM GMT (Updated: 2018-07-07T17:21:59+05:30)


கிராமப்புற குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு தற்போது அதிகரித்து வருகிறது என்று வெங்கய்யா நாயுடு கவலை தெரிவித்துள்ளார். #VenkaiahNaidu
சென்னை,
கண் அறுவை சிகிச்சை குறித்த கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு கலந்து கொண்டார்.
இந்த கருத்தரங்கை தொடங்கி வைத்து சிறந்த மருத்துவர்களுக்கான விருதினை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:
நகர்புற குழந்தைகளிடம் காணப்பட்ட பார்வை குறைபாடு தற்போது கிராம புறங்களிலும் அதிகரித்து வருகிறது. மக்களிடம் உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறைக்கு மாறியதே இதற்கு காரணம். மீண்டும் பாரம்பரிய வாழ்க்கை முறைக்கு மாற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அமைச்சர்கள் ஜெய்குமார், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire