குடிமராமத்து பணிகளைக் கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்
தினத்தந்தி 8 July 2018 10:40 AM GMT (Updated: 8 July 2018 10:40 AM GMT)
Text Sizeதமிழகத்தில் நடைபெறும் குடிமராமத்து பணிகளைக் கண்காணிக்க ஏழு ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ரூ. 328.95 கோடி செலவில் 1,511 குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றைக் கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளாக ஏழு ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், ககன்தீப் சிங் பேடி, அமுதா, பங்கஜ் குமார் பன்சல், ராஜேந்திர ரத்னோ, ஆசிஷ் வச்சானி, தரேஷ் அகமது, கோபால் ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire