அதிமுகவில் இணைய தயாராக இருக்கிறேன், ஈபிஎஸ் - ஒபிஎஸ் தடையாக இருக்கிறார்கள்" - ஜெ.தீபா


அதிமுகவில் இணைய தயாராக இருக்கிறேன், ஈபிஎஸ் - ஒபிஎஸ் தடையாக இருக்கிறார்கள் - ஜெ.தீபா
x
தினத்தந்தி 14 July 2018 8:38 AM GMT (Updated: 14 July 2018 8:38 AM GMT)

அதிமுகவில் இணைய தயாராக இருக்கிறேன், ஈபிஎஸ் - ஒபிஎஸ் தடையாக இருக்கிறார்கள்" என எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா கூறி உள்ளார். #EPS #OPS #admk #Jdeepa

சென்னை

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா  கூறியதாவது;-

அதிமுகவில் இணைந்து அக்கட்சியை வழிநடத்த தயாராக இருப்பதாக ஜெ.தீபா கூறியிருக்கிறார். ஆனால்  தாம் கட்சியில் இணைய ஈபிஎஸ் ஒபிஎஸ் தடையாக இருப்பதாக அவர் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.


கரூரில் செய்தியாளர்கள் சந்திப்பில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தன்னை யார் என்று சொல்லி கேலி செய்தார் என்றும், அதனால் அவர் மீது அவதூறு வழக்குத் தொடருவேன் என்று கூறி உள்ளார்.



Next Story