- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
காஞ்சிபுரத்தில் ஆம்புலன்ஸ் மீது கார் மோதி விபத்து; 2 பேர் பலி



காஞ்சிபுரத்தில் ஆம்புலன்ஸ் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர்.
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரத்தின் மாமல்லபுரத்தில் விபத்தில் காயமடைந்தவரை ஆம்புலன்சில் ஏற்றும் பணி நடந்தது. இந்த நிலையில் அந்த சாலை வழியே வேகமுடன் வந்த கார் ஒன்று ஆம்புலன்ஸ் மீது மோதி உள்ளது.
இந்த சம்பவத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர். அவர்கள் ஹேமசந்திரா, ஏகாம்பரம் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இந்த விபத்தில் 3 பேர் காயம் அடைந்து உள்ளனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire