- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மழை நீர் சேமிப்பு வசதி இல்லாத கட்டடங்களுக்கு அபராதம் - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

x
தினத்தந்தி 10 Aug 2018 12:17 PM GMT (Updated: 2018-08-10T17:47:19+05:30)


மழை நீர் சேமிப்பு வசதி இல்லாத கட்டடங்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பாக பரீசிலிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #MadrasHighCourt
சென்னை,
தமிழகத்தில் அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் சேமிப்பு வசதியை உருவாக்க கடந்த 2003ஆம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவை யாரும் முறையாக பின்பற்றவில்லை எனக் கூறி வழக்கறிஞர் தேன்ராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.
அதில் மழைநீர் சேமிப்பு வசதி இல்லாத கட்டடங்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ஹுலுவாடி ஜி.ரமேஷ் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரரின் கோரிக்கையை எட்டு வாரங்களில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire