எடப்பாடி பழனிசாமி உடம்பில், ஜெயலலிதாவின் ஆன்மா புகுந்து உள்ளது -அமைச்சர் உதயகுமார்
தினத்தந்தி 21 Aug 2018 5:40 AM GMT (Updated: 21 Aug 2018 5:40 AM GMT)
Text Sizeமுதலமைச்சர் சோர்வில்லாமல் உழைப்பதற்கு ஜெயலலிதா ஆன்மாவே காரணம் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடம்பில், ஜெயலலிதாவின் ஆன்மா புகுந்து விட்டதாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதிநுட்பத்துடன் ஆக்கபூர்வமாக சோர்வில்லாமல் உழைப்பதற்கு ஜெயலலிதாவின் ஆன்மாவே காரணம் என்றும் தெரிவித்தார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire