போலியோ மருந்து குறித்து சமூகவலைதளங்களில் தவறான கருத்து பரவி வருகிறது - அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
போலியோ மருந்து குறித்து சமூகவலைதளங்களில் தவறான கருத்து பரவி வருகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னை,
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் ரூ.122 கோடி மதிப்பில் 72 இடங்களில் அவசர கால சிகிச்சை தொடங்கப்பட்டு வருகிறது. கடந்த 3 மாதத்திற்கு முன்பு தொடங்கிய திட்டத்தினால் சாலை விபத்தில் இறப்பு 8.3%-லிருந்து 5.4%-ஆக குறைந்துள்ளது.
போலியோ மருந்து குறித்து சமூகவலைதளங்களில் தவறான கருத்து பரவி வருகிறது, பொதுமக்கள் இதை நம்ப வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story