8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : இளைஞர் கைது


8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : இளைஞர் கைது
x
தினத்தந்தி 18 Oct 2018 4:59 PM GMT (Updated: 18 Oct 2018 4:59 PM GMT)

சென்னை - சேப்பாக்கம் : 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணிக்கம் சிங் என்ற இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

சென்னை - சேப்பாக்கம் பெங்கால் மேன்ஷனின் 3- வது தளத்தில் தங்கி இருக்கும் மேற்கு வங்க தம்பதியினரின் 8 வயது மகளை தனது அறைக்கு 
தூக்கி சென்று, பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணிக்கம் சிங் என்ற 19 வயது இளைஞர்,போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பின்னர், சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வட மாநில இளைஞர், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story