தமிழகத்தில் நல்லவர்கள் ஆட்சி செய்வதால் தினமும் மழை பெய்கிறது - அமைச்சர் செங்கோட்டையன்
தினத்தந்தி 20 Oct 2018 5:18 PM GMT (Updated: 20 Oct 2018 5:18 PM GMT)
Text Sizeதமிழகத்தில் நல்லவர்கள் ஆட்சி செய்வதால் தினமும் மழை பெய்கிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
சென்னை,
அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:
தமிழகத்தில் நல்லவர்கள் ஆட்சி செய்வதால் தினமும் மழை பெய்கிறது. அதிமுகவிலிருந்து விலகியவர்கள் பற்றி கவலையில்லை.அதிமுகவை போல் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட திமுகவுக்கு தைரியம் உள்ளதா? அதிமுக உடைந்ததாக கூறும் ஸ்டாலின், அழகிரி விவகாரம் குறித்து என்ன பதில் சொல்லப் போகிறார்? என கேள்வி எழுப்பினார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire