- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகள் நாளை வழக்கம்போல் செயல்படும்

x
தினத்தந்தி 1 Nov 2018 12:07 AM GMT (Updated: 2018-11-01T05:37:21+05:30)


ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை விடுமுறை ஆகும். தற்போது தீபாவளி பண்டிகையொட்டி, அந்த விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழக அரசு இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து ரேஷன் கடைகளும் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான 2-ந்தேதி (நாளை) வழக்கம் போல் செயல்படும். குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டைகளுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை சிரமமின்றி பெற்றுக் கொள்ளும் வகையில் 2-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை 4 நாட்கள் தொடர்ந்து அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம் போல் செயல்பட ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
2-ந்தேதி பணி நாளாக செயல்பட ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், 3-வது வெள்ளிக்கிழமை அதாவது வருகிற 16-ந்தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து ரேஷன் கடைகளும் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான 2-ந்தேதி (நாளை) வழக்கம் போல் செயல்படும். குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டைகளுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை சிரமமின்றி பெற்றுக் கொள்ளும் வகையில் 2-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை 4 நாட்கள் தொடர்ந்து அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம் போல் செயல்பட ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
2-ந்தேதி பணி நாளாக செயல்பட ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், 3-வது வெள்ளிக்கிழமை அதாவது வருகிற 16-ந்தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire