- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் : 18 பேரின் சாபம் தினகரனை சும்மாவிடாது- அமைச்சர் உதயகுமார்

x
தினத்தந்தி 1 Nov 2018 9:02 AM GMT (Updated: 2018-11-01T14:32:50+05:30)


18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் 18 பேரின் சாபம் தினகரனை சும்மாவிடாது என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.
சென்னை
யாரையாவது பலி கொடுத்தாவது பதவிக்கு வந்துவிடலாம் என தினகரன் நினைக்கிறார். தினகரனிடம் எந்த கொள்கையும் கிடையாது, ஆட்சிக்கு வருவது மட்டுமே தினகரனின் லட்சியம்.
தினகரன் வந்து காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் அரசும், அதிமுகவும் இல்லை
ராமநாதபுரத்தில் தினகரனுக்கு வரவேற்பு இல்லாத ஏக்கதில், அதிமுகவினரின் பேனர்களை தினகரன் கட்சியினர் கிழித்துள்ளனர் ஜெயலலிதா மற்றும் மக்களால் 18 பேருக்கு கொடுக்கப்பட்ட பதவி தினகரனால் பறிக்கப்பட்டுள்ளது.தகுதிநீக்க விவகாரத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று கூறிய 2 நாட்களுக்குள் முடிவை மாற்றியதன் காரணம் என்ன? . குழாயடி சண்டையை உருவாக்கி, தான் பதவிக்கு வரவேண்டும் என்று நினைப்பவர் தினகரன். 18 பேரின் சாபம் அவரை சும்மாவிடாது. என கூறினார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire