அதிதீவிர புயலாக மாறிய கஜா புயல் இரவு 8.00-11.00 மணிக்குள் கரையை கடக்கும் -வானிலை மையம்
தினத்தந்தி 15 Nov 2018 7:29 AM GMT
Text Sizeஅதிதீவிர புயலாக மாறிய கஜா புயல் இரவு 8.00-11.00 மணிக்குள் கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்து உள்ளது.
சென்னை
கஜா புயலின் வேகம் மணிக்கு 14 கிலோ மீட்டரில் இருந்து 25 கிலோ மீட்டராக அதிகரித்து உள்ளது. இன்று இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் கரையை கடக்கலாம் என வானிலைமையம் தகவல் வெளியிட்டு உள்ளது. கஜா அதிதீவிர புயலாக மாறியது எனவும் வானிலைமையம் கூறி உள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire