தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுபாட்டிற்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை -மத்திய அரசு
தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுபாட்டிற்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை என மத்திய அரசு கூறி உள்ளது.
சென்னை
தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுபட ஸ்டெர்லைட் மட்டுமே காரணம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுபட ஸ்டெர்லைட் மட்டுமே காரணம் இல்லை என மத்திய நிலத்தடி நீர் வாரியம் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் அறிக்கையை ஏற்பதும் ஏற்காததும் தமிழக அரசின் விருப்பம் எனவும் கூறி உள்ளது.
Related Tags :
Next Story