கஜா புயலின் கண்பகுதி முழுமையாக கரையைக் கடந்தது - வானிலை ஆய்வு மையம்
தினத்தந்தி 15 Nov 2018 9:12 PM GMT (Updated: 15 Nov 2018 9:12 PM GMT)
Text Sizeகஜா புயலின் கண்பகுதி முழுமையாக கரையைக் கடந்து உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
கஜா புயலின் கண்பகுதி முழுமையாக கரையைக் கடந்து உள்ளது.
கஜா புயலின் கண் பகுதி கரையை கடந்ததால் அடுத்த 2 மணி நேரத்திற்கு எதிர்திசையில் காற்று பலமாக வீசும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire