கஜா புயலின் கண்பகுதி முழுமையாக கரையைக் கடந்தது - வானிலை ஆய்வு மையம்


கஜா புயலின் கண்பகுதி முழுமையாக கரையைக் கடந்தது - வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 15 Nov 2018 9:12 PM GMT (Updated: 15 Nov 2018 9:12 PM GMT)

கஜா புயலின் கண்பகுதி முழுமையாக கரையைக் கடந்து உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

கஜா புயலின் கண்பகுதி முழுமையாக கரையைக் கடந்து உள்ளது.

கஜா புயலின் கண் பகுதி கரையை கடந்ததால்  அடுத்த 2 மணி நேரத்திற்கு  எதிர்திசையில் காற்று பலமாக வீசும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.


Next Story