தென்காசி அருகே விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
தினத்தந்தி 21 Nov 2018 12:54 PM GMT (Updated: 21 Nov 2018 12:54 PM GMT)
Text Sizeதென்காசி அருகே நடந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகி உள்ளனர்.
திருநெல்வேலி,
நெல்லை மாவட்டம், தென்காசி அருகே எல்லைப்புளி என்ற இடத்தில் இரண்டு சக்கரவாகனம் மீது கார் மோதியது. இதில் இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்த கணவன், மனைவி, 2 குழந்தைகள் உயிரிழந்தனர்.
சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire