மழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு


மழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
x
தினத்தந்தி 23 Nov 2018 2:24 PM GMT (Updated: 23 Nov 2018 2:24 PM GMT)

மழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


தொடர் மழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை என ஆட்சியர் மலர்விழி அறிவித்துள்ளார். 

Next Story