வரும் தேர்தலில் பாஜக அமைக்கும் கூட்டணி மிக பலம் வாய்ந்த கூட்டணியாக இருக்கும் - தமிழிசை


வரும் தேர்தலில் பாஜக அமைக்கும் கூட்டணி மிக பலம் வாய்ந்த கூட்டணியாக இருக்கும் - தமிழிசை
x
தினத்தந்தி 26 Nov 2018 2:56 PM GMT (Updated: 26 Nov 2018 2:56 PM GMT)

வரும் தேர்தலில் பாஜக அமைக்கும் கூட்டணி மிக பலம் வாய்ந்த கூட்டணியாக இருக்கும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்  கூறியிருப்பதாவது:

தமிழகத்தை பொறுத்த வரை இன்னும் எந்த கட்சியும் கூட்டணி அமைக்க வில்லை. வரும் தேர்தலில் பாஜக அமைக்கும் கூட்டணி மிக பலம் வாய்ந்த கூட்டணியாக இருக்கும். 

அம்பேத்கர் இயற்றிய சட்டத்தின்படி மாநில அரசை மத்திய அரசு இயக்குகிறது. ஆணவக்கொலை நடைபெறுவதற்கு காரணம் மக்களை அடக்கி வைத்துள்ள திமுக, விசிகதான் எனக்கூறினார்.

Next Story