புதுக்கோட்டையில் சாலை விபத்து; 3 பேர் பலி
தினத்தந்தி 13 Dec 2018 1:19 AM GMT (Updated: 13 Dec 2018 1:19 AM GMT)
Text Sizeபுதுக்கோட்டை அறந்தாங்கி அருகே சாலையோரத்தில் இருந்த மரத்தில் கார் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே சாலையில் சென்ற கார் ஒன்று குளவாய்ப்பட்டியில் சாலையோர மரத்தில் மோதி விபத்திற்குள்ளானது.
இந்த சம்பவத்தில் முகமது பஷீர், செல்வ கணபதி மற்றும் கார்த்திகேயன் என 3 பேர் உயிரிழந்தனர். இதில் காயமடைந்த 2 பேர் மீட்கப்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire