புதுக்கோட்டையில் சாலை விபத்து; 3 பேர் பலி


புதுக்கோட்டையில் சாலை விபத்து; 3 பேர் பலி
x
தினத்தந்தி 13 Dec 2018 1:19 AM GMT (Updated: 13 Dec 2018 1:19 AM GMT)

புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே சாலையோரத்தில் இருந்த மரத்தில் கார் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே சாலையில் சென்ற கார் ஒன்று குளவாய்ப்பட்டியில் சாலையோர மரத்தில் மோதி விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் முகமது பஷீர், செல்வ கணபதி மற்றும் கார்த்திகேயன் என 3 பேர் உயிரிழந்தனர்.  இதில் காயமடைந்த 2 பேர் மீட்கப்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story