சென்னை விமான நிலையத்தில் 85-வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து
தினத்தந்தி 21 Jan 2019 7:20 AM GMT (Updated: 21 Jan 2019 7:20 AM GMT)
Text Sizeசென்னை விமான நிலையத்தில் 85-வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டது.
சென்னை,
சென்னை விமான நிலையத்தில் அவ்வப்போது கண்ணாடி கதவுகள் உடைந்து விபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் 17-வது நுழைவு வாயிலில் கண்ணாடி கதவு உடைந்து விபத்து நிகழ்ந்தது. இதில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இத்துடன் சேர்த்து 85-ஆவது முறையாக சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire