சென்னை விமான நிலையத்தில் 85-வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து


சென்னை விமான நிலையத்தில் 85-வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து
x
தினத்தந்தி 21 Jan 2019 7:20 AM GMT (Updated: 21 Jan 2019 7:20 AM GMT)

சென்னை விமான நிலையத்தில் 85-வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டது.

சென்னை,

சென்னை விமான நிலையத்தில் அவ்வப்போது கண்ணாடி கதவுகள் உடைந்து விபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில்,  விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் 17-வது நுழைவு வாயிலில் கண்ணாடி கதவு உடைந்து விபத்து நிகழ்ந்தது. இதில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இத்துடன் சேர்த்து 85-ஆவது முறையாக சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

Next Story