சேலம் மாவட்டம் தலைவாசலில் 900 ஏக்கரில் 396 கோடி ரூபாய் மதிப்பில் கால்நடை பூங்கா - முதல்வர் பழனிசாமி
தினத்தந்தி 13 Feb 2019 7:15 AM GMT (Updated: 13 Feb 2019 7:15 AM GMT)
Text Sizeசேலத்தில் 396 கோடி ரூபாய் மதிப்பில் கால்நடை பூங்கா அமைக்கப்படும் என சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.
சென்னை,
சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
"சேலம் மாவட்டம் தலைவாசலில் 900 ஏக்கரில் ரூ.396 கோடியில் நவீன கால்நடை பூங்கா அமைக்கப்படும் . அதே இடத்தில் கலப்பின காளைகள் உறை விந்து உற்பத்தி நிலையம் செயல்படுத்தப்படும்" என அறிவித்து உள்ளார்.
சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
"சேலம் மாவட்டம் தலைவாசலில் 900 ஏக்கரில் ரூ.396 கோடியில் நவீன கால்நடை பூங்கா அமைக்கப்படும் . அதே இடத்தில் கலப்பின காளைகள் உறை விந்து உற்பத்தி நிலையம் செயல்படுத்தப்படும்" என அறிவித்து உள்ளார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire