கிரண் பேடி சர்வாதிகாரிபோல் செயல்படுகிறார், நாராயணசாமி செய்துள்ளது, சரியான அணுகுமுறை - வைகோ


கிரண் பேடி சர்வாதிகாரிபோல் செயல்படுகிறார், நாராயணசாமி செய்துள்ளது, சரியான அணுகுமுறை - வைகோ
x
தினத்தந்தி 14 Feb 2019 3:02 PM GMT (Updated: 14 Feb 2019 3:02 PM GMT)

கிரண் பேடி சர்வாதிகாரிபோல் செயல்படுகிறார், நாராயணசாமி செய்துள்ளது, சரியான அணுகுமுறை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை,

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கிரண் பேடி சர்வாதிகாரிபோல் செயல்படுகிறார், போராடி வரும் புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமிக்கு வாழ்த்துகள். இதுவரை இல்லாத அளவில் தமிழகத்திற்கு கேடுகளை விளைவிக்கிறது பாஜக அரசு. 

மத்திய அரசு தமிழகத்திற்கு செய்துள்ள துரோகங்களை வரிசையாக பட்டியலிட முடியும். புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு எதிராக முதல்-மந்திரி நாராயணசாமி செய்துள்ளது, சரியான அணுகுமுறை.

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

Next Story