புல்வாமா பயங்கரவாத தாக்குதல் நாட்டிற்கு விடுக்கப்பட்ட சவால் - நிதின் கட்கரி
தினத்தந்தி 15 Feb 2019 10:49 AM GMT (Updated: 15 Feb 2019 10:49 AM GMT)
Text Sizeபுல்வாமா பயங்கரவாத தாக்குதல் நாட்டிற்கு விடுக்கப்பட்ட சவால் என்று மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி நிதின் கட்கரி,
பாகிஸ்தானை உலக நாடுகள் தனிமைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும். புல்வாமா பயங்கரவாத தாக்குதல் நாட்டிற்கு விடுக்கப்பட்ட சவால் என்றார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire