தஞ்சையில் கார் மோதி விபத்து; 2 பேர் பலி
தினத்தந்தி 17 Feb 2019 7:32 AM GMT (Updated: 17 Feb 2019 7:32 AM GMT)
Text Sizeதஞ்சையில் கார் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர்.
தஞ்சை,
தஞ்சை அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவர்கள் மீது அந்த வழியே சென்ற கார் ஒன்று திடீரென மோதி விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் கவுரி, கருப்பையா ஆகிய 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire