எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 13 பேர் கைது
தினத்தந்தி 21 Feb 2019 2:41 AM GMT (Updated: 21 Feb 2019 2:41 AM GMT)
Text Sizeஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
இராமேஷ்வரம்,
கச்சத்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மீனவர்களின் 3 படகுகளும் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.
இவர்கள் ராமநாதபுரம் மண்டபம் பகுதியை சேர்ந்தவர்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன. காங்கேசன் துறைமுகத்தில் வைத்து கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire