காஞ்சிபுரம் சிறுநல்லூரில் பேருந்து மீது கார் மோதி விபத்து : 4 பேர் பலி
தினத்தந்தி 23 Feb 2019 12:58 AM GMT (Updated: 23 Feb 2019 12:58 AM GMT)
Text Sizeகாஞ்சிபுரம் அருகே சிறுநல்லூரில் பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் பலியாகினர்.
சென்னை,
காஞ்சிபுரம் மாவட்டம் சிறுநல்லூரில் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலியாகினர். சென்னை விமான நிலையத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்த காரின் டயர் வெடித்ததால், நிலை தடுமாறி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பேருந்து மீது பயங்கரமாக மோதியதாக கூறப்ப்படுகிறது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 2 பெண்கள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire