அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் மகிழ்ச்சி; வராவிட்டால் கவலையில்லை -அமைச்சர் ஜெயக்குமார்
தினத்தந்தி 25 Feb 2019 5:53 AM GMT (Updated: 25 Feb 2019 5:53 AM GMT)
Text Sizeஅதிமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் மகிழ்ச்சி, வராவிட்டால் கவலையில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.
சென்னை
அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது. அந்தவகையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் மகிழ்ச்சி, வராவிட்டால் கவலையில்லை என கூறினார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire