- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அ.தி.மு.க.வின் 37 எம்.பி.க்களால் தமிழகத்திற்கு என்ன பயன் கிடைத்தது என்ற பிரேமலதாவின் பேச்சு ஏற்க முடியாதது: அமைச்சர் ஜெயக்குமார்

x
தினத்தந்தி 9 March 2019 7:41 AM GMT (Updated: 2019-03-09T13:11:31+05:30)


தே.மு.தி.க.வுடனான கூட்டணி குறித்து விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை,
அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
“ அ.தி.மு.க.வின் 37 எம்.பி.க்களால் தமிழகத்திற்கு என்ன பயன் கிடைத்தது என்ற பிரேமலதாவின் பேச்சு ஏற்க முடியாதது. தே.மு.தி.க. விவகாரத்தில் மென்மையான போக்கை கடைபிடிக்கவில்லை. கடுமையாக விமர்சித்தாலும் மறப்போம், மன்னிப்போம் என்பதே எங்களின் கொள்கை .
மத்திய ஆட்சியில் பங்கேற்றால் தான் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க முடியும். தே.மு.தி.க.வுடனான கூட்டணி குறித்து விரைவில் நல்ல முடிவு கிடைக்கும்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதாலேயே தலைமை செயலகத்தில் முதல்வரை கே.சி.பழனிசாமி சந்தித்தார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் பிரேமலதா விஜயகாந்த் ஒருமையில் பேசியதை எந்த வகையிலும் ஏற்க முடியாது.” இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire