பெட்ரோல் விலை தொடர்ந்து 3-வது நாளாக உயர்வு
பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.75.43 ஆக விற்பனையாகிறது.
சென்னை,
சர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.
அதன்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 8 காசு அதிகரித்து லிட்டருக்கு ரூ..75.43 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 8 காசு குறைந்து லிட்டருக்கு ரூ.70.96 காசுகளாகவும் உள்ளது.
Related Tags :
Next Story