காஞ்சிபுரம் மாவட்டத்தில் விஷ வாயு தாக்கி 6 பேர் உயிரிழப்பு
தினத்தந்தி 26 March 2019 8:03 AM GMT (Updated: 26 March 2019 8:03 AM GMT)
Text Sizeகாஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நெமிலியில் விஷ வாயு தாக்கி 6 பேர் உயிரிழந்தனர்.
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம் நெமிலியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது, விஷவாயு தாக்கி 6 பேர் உயிரிழந்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire