சென்னை: வள்ளுவர் கோட்டம் அருகே பொம்மை குடோனில் தீவிபத்து


சென்னை: வள்ளுவர் கோட்டம் அருகே பொம்மை குடோனில் தீவிபத்து
x
தினத்தந்தி 19 April 2019 6:43 PM GMT (Updated: 19 April 2019 6:43 PM GMT)

சென்னையில், வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள பொம்மை குடோனில் தீவிபத்து ஏற்பட்டது. #FireAccident

சென்னை,

சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் பொம்மைகள் மற்றும் சிலைகள் தயாரிக்கும் குடோன் உள்ளது.

அந்த குடோனில் இன்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கு தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

5 தீயணைப்பு வாகனங்களில் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story