ராமலிங்கம் கொலை: திருச்சி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் என்ஐஏ சோதனை


ராமலிங்கம் கொலை: திருச்சி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் என்ஐஏ சோதனை
x
தினத்தந்தி 2 May 2019 4:46 AM GMT (Updated: 2 May 2019 4:46 AM GMT)

திருச்சி பாலக்கரையில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருச்சி

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக  திருச்சி, கும்பகோணம் மற்றும் காரைக்காலில் 10-க்கும் மேற்பட்ட நபர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள்  சோதனை நடத்தி வருகின்றனர்.

திருச்சி பாலக்கரையில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு  அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Next Story