நாகை வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றம்; மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
தினத்தந்தி 26 May 2019 3:23 AM GMT (Updated: 26 May 2019 3:23 AM GMT)
Text Sizeநாகை வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
நாகை,
நாகையில் வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம் கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் 5 ஆயிரம் பேர் கடலுக்கு செல்லாமல் தவிர்த்துள்ளனர்.
கடலுக்கு மீனவர்கள் செல்லாததால் 750க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire