திருவண்ணாமலையில் கனமழையுடன் சூறாவளி காற்று வீசி 70 ஆயிரம் வாழைகள் சாய்ந்தன
தினத்தந்தி 29 May 2019 3:28 PM GMT (Updated: 29 May 2019 3:28 PM GMT)
Text Sizeதிருவண்ணாமலையில் கனமழையுடன் சூறாவளி காற்று வீசியதில் 70 ஆயிரம் வாழைகள் சாய்ந்தன.
திருவண்ணாமலை,
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், திருவண்ணாமலையில் ஆரணி அருகே கனமழையுடன் சூறாவளி காற்று வீசியது.
இதில் 70 ஆயிரம் வாழைகள் சாய்ந்தன. மகசூலுக்கு தயாராக இருந்த நிலையில் சூறாவளி காற்றால் வாழைகள் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire