தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு


தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு
x
தினத்தந்தி 14 Jun 2019 8:47 AM GMT (Updated: 14 Jun 2019 8:47 AM GMT)

தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளது தமிழக அரசு.

சென்னை

குடிமராமத்து பணிக்கு ரூ.499.68 கோடி ஒதுக்கீடு செய்து  தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

* சென்னை மண்டலத்திற்கு ரூ.93 கோடி ஒதுக்கீடு, திருச்சி மண்டலத்திற்கு ரூ.109கோடி  ஒதுக்கப்பட்டுள்ளது.

மதுரை மண்டலத்திற்கு ரூ.230 கோடியும், கோவைக்கு ரூ.66 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

Next Story