மக்காச்சோளத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் -பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
தினத்தந்தி 4 July 2019 7:45 AM GMT (Updated: 4 July 2019 7:45 AM GMT)
Text Sizeமக்காச்சோள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.
சென்னை
தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் பழனிசாமி பேசும்போது கூறியதாவது:-
அமெரிக்க படைப்புழு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 17 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 2 லட்சம் பேருக்கு மக்காச்சோளத்திற்கு ரூ.186 கோடி நிவாரணம் வழங்கப்படும். இறவை பயிர் - ஹெக்டேருக்கு ரூ.13500, மானாவாரிப் பயிர் - ஹெக்டேருக்கு ரூ.7410 வழங்கப்படும் என தெரிவித்தார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire