பெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரையிலான 4 வழிச்சாலை 8 வழிச்சாலையாக மாற்றப்படுகிறது
தினத்தந்தி 15 July 2019 10:20 AM GMT (Updated: 15 July 2019 10:20 AM GMT)
Text Sizeபெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரையிலான 4 வழிச்சாலை 8 வழிச்சாலையாக மாற்றப்படுகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை,
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரையிலான 4 வழிச்சாலையை 8 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தொடங்கியுள்ளன என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire