விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 8 பேர் பலி


விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 8 பேர் பலி
x
தினத்தந்தி 17 July 2019 11:01 PM GMT (Updated: 17 July 2019 11:01 PM GMT)

கள்ளக்குறிச்சி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 8 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

கள்ளக்குறிச்சி,

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே சென்னை நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்துடன், காங்கேயம் நோக்கி சென்ற கார் நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் 8 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story