அரசு ஊழியர்கள் பண்டிகை கால முன் பணம் ரூ. 5 ஆயிரத்தில் இருந்து ரூ. 10 ஆயிரமாக உயர்வு- ஓ.பன்னீர்செல்வம்


அரசு ஊழியர்கள் பண்டிகை கால முன் பணம் ரூ. 5 ஆயிரத்தில் இருந்து ரூ. 10 ஆயிரமாக உயர்வு- ஓ.பன்னீர்செல்வம்
x
தினத்தந்தி 20 July 2019 8:14 AM GMT (Updated: 20 July 2019 8:14 AM GMT)

அரசு ஊழியர்கள் பண்டிகை கால முன் பணம் ரூ. 5 ஆயிரத்தில் இருந்து ரூ. 10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து உள்ளார்.

சென்னை

அரசு ஊழியரகள், ஆசிரியர்களுக்கான பண்டிகை கால முன் பணம் ரூ. 5 ஆயிரத்தில் இருந்து ரூ. 10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என சட்டசபையில் துணை முதல்வர்  ஓ.பன்னீர் செல்வம் அறிவித்து உள்ளார். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என கூறினார்.

Next Story