- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பின்லாந்து கல்வி நிலையங்களை அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டார்

x
தினத்தந்தி 31 Aug 2019 8:24 AM GMT (Updated: 2019-08-31T13:54:57+05:30)


ஏழு நாட்கள் பின்லாந்து நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அங்குள்ள கல்வி நிலையங்களைப் பார்வையிட்டார்.
சென்னை,
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஏழு நாட்கள் பின்லாந்து நாட்டிற்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
உலகிலேயே கல்வி முறையில் சிறந்து விளங்கும் பின்லாந்து நாட்டின் கல்வி நிலையங்களை அவர் இன்று பார்வையிட்டது மட்டுமல்லாமல் கல்வித்துறை அதிகாரிகளுடன் அவர்கள் உபயோகிக்கும் கல்வி கற்றல் நடைமுறை குறித்து கலந்துரையாடினார்.
7 வயது முதல் 16 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கட்டாயக்கல்வி, இலவச உயர்நிலைக்கல்வி, கல்வி முறையை மாணவர்களே தேர்வு செய்யும் வசதி, ஆகியவை பின்லாந்து நாட்டு கல்வித்துறையின் சிறப்பம்சங்களாகும். மேலும், பின்லாந்து நாட்டு மக்களும், மாணவர்களும் நூலகத்தை அதிகம் உபயோகிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஏழு நாட்கள் பின்லாந்து நாட்டிற்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
உலகிலேயே கல்வி முறையில் சிறந்து விளங்கும் பின்லாந்து நாட்டின் கல்வி நிலையங்களை அவர் இன்று பார்வையிட்டது மட்டுமல்லாமல் கல்வித்துறை அதிகாரிகளுடன் அவர்கள் உபயோகிக்கும் கல்வி கற்றல் நடைமுறை குறித்து கலந்துரையாடினார்.
7 வயது முதல் 16 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கட்டாயக்கல்வி, இலவச உயர்நிலைக்கல்வி, கல்வி முறையை மாணவர்களே தேர்வு செய்யும் வசதி, ஆகியவை பின்லாந்து நாட்டு கல்வித்துறையின் சிறப்பம்சங்களாகும். மேலும், பின்லாந்து நாட்டு மக்களும், மாணவர்களும் நூலகத்தை அதிகம் உபயோகிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire