இந்திரா காந்தி தூதர்களின் சமாதானத்தை ஏற்க மறுத்து ஆட்சியை பறி கொடுத்தவர் கருணாநிதி - மு.க.ஸ்டாலின்


இந்திரா காந்தி தூதர்களின் சமாதானத்தை ஏற்க மறுத்து ஆட்சியை பறி கொடுத்தவர் கருணாநிதி - மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 22 Sep 2019 12:22 PM GMT (Updated: 22 Sep 2019 12:22 PM GMT)

இந்திரா காந்தி தூதர்களின் சமாதானத்தை ஏற்க மறுத்து ஆட்சியை பறி கொடுத்தவர் கருணாநிதி என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

ஈரோடு,

ஈரோட்டில் பன்னீர்செல்வம் பூங்கா அருகே அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்து  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- 

பெரும் போராட்டத்திற்கு பிறகு கருணாநிதியின் அரசியல் குருகுலத்தில் அவரது சிலை திறக்கப்பட்டுள்ளது.  தமிழகத்துக்காக பல தியாகங்களை செய்தவர் கருணாநிதி. கருணாநிதியின் வாழ்க்கையே போராட்டம் தான், பள்ளியிலும் போராடியே சேர்ந்தார். 

கல்லக்குடி என பெயர் மாற்றத்துக்காக போராட்டம் நடத்தியவர் கருணாநிதி. இந்திரா காந்தியின் எமர்ஜென்சியை எதிர்த்தவர் கருணாநிதி. இந்திரா காந்தி தூதர்களின் சமாதானத்தை ஏற்க மறுத்து ஆட்சியை பறி கொடுத்தவர் கருணாநிதி.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story