சீமானின் கருத்து அநாகரீகமானது - கனிமொழி எம்.பி
தினத்தந்தி 19 Oct 2019 11:08 AM GMT (Updated: 19 Oct 2019 11:08 AM GMT)
Text Sizeசீமானின் கருத்து அநாகரீகமானது என திமுக எம்.பி.,கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை,
உலக நாடாளுமன்ற அமைப்பு சார்பில் செர்பியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திமுக எம்.பி.கனிமொழி இன்று சென்னை திரும்பினார். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை தொடர்பாக சீமான் பேசியது அநாகரீகமானது. முரசொலி அலுவலக இடம் தொடர்பாக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் சிலர் பேசுகின்றனர், ஆதாரம் இருந்தால் நிரூபிக்க வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire