- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்ற நாங்குநேரி, விக்கிரவாண்டி அதிமுக எம்.எல்.ஏ.க்கள்

x
தினத்தந்தி 25 Oct 2019 9:30 AM GMT (Updated: 2019-10-25T15:00:26+05:30)


நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர்கள் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
சேலம்,
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன், 33 ஆயிரத்து 445 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். சேலத்தில் முதலமைச்சர் பழனிசாமியை நாராயணன் எம்.எல்.ஏ. சந்தித்து வாழ்த்து பெற்றார்.
முதலமைச்சரை சந்தித்தப்பின் நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. நாராயணன் கூறும் போது, இடைத்தேர்தலில் வெற்றியடைய வைத்த வாக்காளர்களுக்கு நன்றி என கூறினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களிடம் கொண்டுசேர்த்ததாலேயே இந்த வெற்றி கிடைத்ததாகக் கூறினார்.
இதேபோல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 44 ஆயிரத்து 924 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். முதலமைச்சர் இல்லத்துக்கு வந்த முத்தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. அவரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire