தமிழக சுகாதாரத்துறை வளர்ச்சிக்காக உலக வங்கி ரூ.2,900 கோடி நிதி உதவி; அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழக சுகாதாரத்துறை வளர்ச்சிக்காக உலக வங்கி ரூ.2,900 கோடி நிதி உதவியளித்து உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, தமிழக சுகாதாரத்துறை வளர்ச்சிக்காக உலக வங்கி ரூ.2,900 கோடி நிதி உதவியளித்து உள்ளது.
அரசு மருத்துவமனைகளில் தாய் சேய் நல கவனிப்பு, உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகள் வழங்குதல் உள்ளிட்ட 4 முனை திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இந்த திட்டங்களை தமிழக முதல் அமைச்சர் விரைவில் தொடங்கி வைக்க இருக்கிறார் என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story